14வது தமிழ் மாநில

img

முதலாளி வர்க்கத்திற்கு அச்சமூட்டுவோம்... சிஐடியு மாநாட்டில் ஏகே.பத்மநாபன் முழக்கம்

7வது முறையாக தொழிற்சங்க தேர்தலில் பிஎஸ்என்எல்இயு  வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் நமது செயல்பாடு  இருக்கவேண்டும். .....

img

சாதி, மதம் கடந்து தொழிலாளர்களை ஒருங்கிணைப்போம்: அ.சவுந்தரராசன்

ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் தமிழகத்தில் வந்தால் தமிழகம் சுடுகாடாக மாறும். தற்போது கடுமையான தொழில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதைப்பற்றி கவலைப்படாமல் இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள். தற்போது நாட்டில் அடக்குமுறை ஆட்சி நடைபெறுகிறது......

;